​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓரு வாரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மின்னல் தாக்கிய உயிரிழப்பு

Published : Jun 07, 2024 6:33 AM



ஓரு வாரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மின்னல் தாக்கிய உயிரிழப்பு

Jun 07, 2024 6:33 AM

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கத்தில் கனமழை கொட்டியபோது ,  செய்யாறு அருகே பாப்பாந்தாங்கல் கிராமம் கே.கே நகரை சேர்ந்த ஞானவேல் எனபவரின் மகளான 20 வயதுள்ள மோனிஷா , திருமணத்துக்கு ஒருவாரமே உள்ள நிலையில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். 

வெம்பாக்கம் அருகே ஆரப்பாக்கத்தில் கனமழை கொட்டியபோது திறந்தவெளியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமராஜ் என்பவரும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.