​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விருதுநகரில் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் புகாரின் பேரில் ஒருவர் கைது

Published : Jun 07, 2024 6:25 AM



விருதுநகரில் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் புகாரின் பேரில் ஒருவர் கைது

Jun 07, 2024 6:25 AM

சிவகாசி அருகே கந்துவட்டி கேட்டு பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த  ஈஸ்வரபாண்டி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது கந்து வட்டி தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், பெண்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.  ஈஸ்வரபாண்டி என்ற முனீஸ்வரன் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மாவட்ட நிர்வாகி என்று கூறப்படுகிறது.