​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் சரத்குமார் அடுக்குமாடி குடியிருப்பின் பொது பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் தனுஷின் தாய் புகார்

Published : Jun 05, 2024 7:16 PM

நடிகர் சரத்குமார் அடுக்குமாடி குடியிருப்பின் பொது பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் தனுஷின் தாய் புகார்

Jun 05, 2024 7:16 PM

சென்னை தி நகரில் உள்ள கோல்டன்அப்பார்ட்மெண்டில், குடியிருப்புவாசிகளுக்கு பொதுவான மாடிப் பகுதியை தரைத்தளத்தில் வசிக்கும் நடிகர் சரத்குமார் ஆக்கிரமித்து வணிக ரீதியாக பயன்படுத்துவதாக அதில் வசித்து வரும் நடிகர் தனுஷின் தாய் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் சென்னை மாநகராட்சி, நடிகர் சரத்குமார் பதிலளிக்க உத்தரவிட்டனர்.