​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்து மோதி இறந்தவர் குடும்பத்துக்கு 22 ஆண்டுகளாக இழப்பீடு நிலுவையில் 3 அரசுப் பேருந்துகளை ஜப்தி

Published : Jun 05, 2024 5:13 PM

பேருந்து மோதி இறந்தவர் குடும்பத்துக்கு 22 ஆண்டுகளாக இழப்பீடு நிலுவையில் 3 அரசுப் பேருந்துகளை ஜப்தி

Jun 05, 2024 5:13 PM

கோபிச்செட்டிப்பாளையம் அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினசாமி கடந்த 2002ஆம் ஆண்டு அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார்.

அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டிய 14 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை போக்குவரத்துக் கழகம் 22 ஆண்டுகளாக வழங்காததையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.