​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்... சிறையில் இருந்தபடி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி

Published : Jun 05, 2024 4:04 PM

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்... சிறையில் இருந்தபடி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி

Jun 05, 2024 4:04 PM

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை அனுபவித்துவரும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங், ஒரு லட்சத்து 97 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கதூர் சாஹேப் தொகுதியிலிருந்து, 3,000 கிலோமீட்டர் தொலைவில், அஸ்ஸாமில் உள்ள ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சுயேட்சையாக போட்டியிட்டு வாகை சூடினார்.

அதே போல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற அவரது பாதுகாவலர் பீன்ட் சிங்கின் மகன் சரப்ஜீத் சிங் கல்சா, ஃபரீத்கோட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு, 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.