​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமோக வெற்றியால் பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது, வாக்குறுதிகளை நிறைவேற்ற தே.ஜ.கூட்டணி பாடுபடும்: பவன் கல்யாண்

Published : Jun 05, 2024 1:48 PM

அமோக வெற்றியால் பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது, வாக்குறுதிகளை நிறைவேற்ற தே.ஜ.கூட்டணி பாடுபடும்: பவன் கல்யாண்

Jun 05, 2024 1:48 PM

ஆந்திராவில் தங்களுக்கு மக்கள் அளித்திருக்கும் அமோக வெற்றியால், பொறுப்புணர்வும் பதில் சொல்ல வேண்டிய கடமையும் ஏற்பட்டுள்ளதாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கூறினார்.

அமராவதியில் பேட்டியளித்த அவர், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தங்கள் கூட்டணி பாடுபடும் என்றார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக கூட்டணி ஏற்பட்டதில் பவன் கல்யாண் முக்கிய பங்காற்றியவர்