​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருதமலை வனப்பகுதியில் இளைஞர்கள் மலை மீது ஏறி ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பதாகவும் குற்றச்சாட்டு

Published : May 28, 2024 12:29 PM

மருதமலை வனப்பகுதியில் இளைஞர்கள் மலை மீது ஏறி ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பதாகவும் குற்றச்சாட்டு

May 28, 2024 12:29 PM

மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் சாலை அருகே வனப்பகுதிக்குள் செல்லும் இளைஞர்கள் உயிரை பணயம் வைக்கும் விதமாக மலை மீது ஏறி செல்ஃபி எடுத்தும், ரீல்ஸ் பதிவு செய்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் அந்தப்பகுதியில், அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பாக இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.