​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள்

Published : May 28, 2024 12:13 PM

10 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள்

May 28, 2024 12:13 PM

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றி வேகம் குறைந்ததையடுத்து மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உவரி, கூடங்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 10 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றனர்.

அரபிக்கடல் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக போதிய மீன் கிடைக்காமல் பாதியில் திரும்பிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் படகுகளை கரைகளில் நிறுத்தியுள்ளனர்.