​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல் வாழும் மக்கள்... மாணவர்களின் படிப்பு பாழாவதாக பொதுமக்கள் புகார்

Published : May 28, 2024 6:40 AM

மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல் வாழும் மக்கள்... மாணவர்களின் படிப்பு பாழாவதாக பொதுமக்கள் புகார்

May 28, 2024 6:40 AM

திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்மலை அருகே உள்ள ஜே.ஜே. நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமலும், இரவில் மண்ணெண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.. வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு இடையே தங்களின் அன்றாட வாழ்க்கையும், மாணவர்களின் படிப்பும் பாழாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.