​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பைபர் படகு மீனவர்களின் மீன் பிடித் தடையை விலக்கிக் கொண்டது மீன்வளத்துறை

Published : May 27, 2024 6:25 PM

பைபர் படகு மீனவர்களின் மீன் பிடித் தடையை விலக்கிக் கொண்டது மீன்வளத்துறை

May 27, 2024 6:25 PM

தமிழகத்தின் அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு விலக்கிக் கொள்ளப்பட்டதையொட்டி நாகை மாவட்ட மீன்வளத்துறையினர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி அளித்தனர்.

இதனால்10 நாட்களுக்குப் பிறகு அக்கரை பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம் கோடியக்கரை உள்ளிட்ட

27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் ஆர்வத்துடன் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.