​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா போதையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி.. திருடனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்

Published : May 27, 2024 5:51 PM

கஞ்சா போதையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி.. திருடனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்

May 27, 2024 5:51 PM

ஸ்ரீபெரும்புதூர் அருகே, கஞ்சா போதையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் நையப்புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நெமிலி கிராமத்தில், அதிகாலை 3 மணிக்கு வீட்டின் பூட்டை உடைக்க முயன்ற 3 இளைஞர்களை அக்கம்பக்கத்தினர் பிடிக்க முயன்றபோது, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு பைக்கில் தப்பியுள்ளனர்.

அப்போது, டயர் பஞ்சரானதால் பைக்கை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடியவர்களில், ஹரிஷ் என்பவன் மட்டும் கிராம மக்களிடம் வசமாக சிக்கிக்கொண்டான்.