​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதிய உண்வு சப்பிட்டபின் உடல்நலம் பாதித்த விடுதி மாணவிகள் மருத்துவ மனையில் அனுமதி

Published : May 27, 2024 5:47 PM

மதிய உண்வு சப்பிட்டபின் உடல்நலம் பாதித்த விடுதி மாணவிகள் மருத்துவ மனையில் அனுமதி

May 27, 2024 5:47 PM

சேலம் ஆச்சாங்குட்டப்பட்டியில் 50 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து எஸ்.பி.சி. நர்சிங் இன்ஸ்டிட்யூட் என்ற தனியார் கல்லூரியின் விடுதி தற்காலிகமாக மூடப்பட்டது.

அங்கு ஞாயிறு மதியம் உணவு சாப்பிட்ட மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக விடுதியில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், குடிநீரில் கழிவு நீர் கலந்திருப்பதாகக் கூறி கல்லூரி நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.