​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக தமிழர் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்து 16 செம்மரக் கட்டைகள், லாரி- கார் பறிமுதல் செய்த போலீஸ்

Published : May 26, 2024 10:15 AM

செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக தமிழர் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்து 16 செம்மரக் கட்டைகள், லாரி- கார் பறிமுதல் செய்த போலீஸ்

May 26, 2024 10:15 AM

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அபரப்பள்ளி வனப்பகுதியில் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த 16 செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 40 லட்ச ரூபாய் வரை இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.