​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேடிப்போனதோ செல்போன்கள், சிக்கியதோ 38 சவரன் நகைகள் ஜாக்பாட்

Published : May 25, 2024 9:20 AM

தேடிப்போனதோ செல்போன்கள், சிக்கியதோ 38 சவரன் நகைகள் ஜாக்பாட்

May 25, 2024 9:20 AM

ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரை  சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் வீட்டில் செல்போன் திருடச் சென்ற ஈரோடை சேர்ந்த இளைஞரும், 2 சிறார்களும், அங்கு பையில் வைக்கப்பட்ட 38 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து வந்து சிசிடிவி கேமரா காட்சிகளால் போலீசில் கையும் களவுமாக சிக்கினர்.

செல்போன் திருடர்களான இவர்கள், முதல் முறையாக நகை திருட்டில் ஈடுபட்டதால், குடிபோதையில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி சிக்கிக் கொண்டதாக போலீசார் கூறினர்.

விலை உயர்ந்த செல்போன்களை திருடி குறைந்த விலைக்கு விற்று மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்த இவர்களை  கைது செய்த போலீசார், 38 சவரன் நகைகளையும் மீட்டனர்