​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் ஆற்றை கடக்க பரிசல் பயணம்

Published : May 25, 2024 7:18 AM

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் ஆற்றை கடக்க பரிசல் பயணம்

May 25, 2024 7:18 AM

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே, வெங்கலபாளையம் பகுதி நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால், ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆற்றை கடக்க ஆபத்தான பரிசல் பயணத்தில் ஈடுபடுகின்றனர்.

இரு கரைகளிலும் கம்பங்களை நட்டு அவற்றில் கட்டப்பட்ட கம்பிகளை பிடித்துக்கொண்டபடி  பரிசலில் பயணித்து நொய்யல் ஆற்றைக் கடந்து செல்கின்றனர்