​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களின் சிந்தாந்தத்துக்கு ஏற்ப மாற்றிக்கொண்டனர்:ஆளுநர்

Published : May 25, 2024 6:40 AM

மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களின் சிந்தாந்தத்துக்கு ஏற்ப மாற்றிக்கொண்டனர்:ஆளுநர்

May 25, 2024 6:40 AM

திருக்குறளை மொழிபெயர்க்கும் போது சித்தாந்த ரீதியாக அணுகிய மொழிபெயர்ப்பாளர்கள் அதில் தங்கள் சித்தாந்தத்திற்கு ஏற்றவாறு வார்த்தைகளை மாற்றிக் கொண்டனர்  என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் என்ற பெயரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், தமிழ் நாட்காட்டியின்படி வைகாசி அனுஷம் தான் திருவள்ளுவர் தினம் என்று தெரிவித்தார்.