​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருடசேவை நிகழ்வின்போது தண்டு உடைந்து விழுந்த விவகாரம்

Published : May 24, 2024 10:02 AM

கருடசேவை நிகழ்வின்போது தண்டு உடைந்து விழுந்த விவகாரம்

May 24, 2024 10:02 AM

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாணம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கருட சேவை நிகழ்வின்போது தண்டு உடைந்து விழுந்தது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தனிடையே திருவிழா காலங்களில் சுவாமி வீதி உலா செல்லும் வாகனங்கள், தண்டு, கொடை உள்ளிட்டவைகள் பழுதடைந்து இருப்பதால் அவற்றை சீர் செய்யுமாறு கோரிக்கை வைத்த போதும் கோவில் நிர்வாகம் செய்யவில்லை என ஸ்ரீ பாதம் தாங்கிகள் குற்றம்சாட்டினர்.