​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை

Published : May 24, 2024 7:38 AM

திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை

May 24, 2024 7:38 AM

திண்டுக்கல்லில் தி.மு.க பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாகப்பன்பட்டியில் பார் நடத்தி வந்த மாயாண்டி ஜோசப் என்பவர் வேடப்பட்டியிலுள்ள தனது வீட்டுக்கு சென்ற போது, அங்கு தயாராக இருந்த கும்பல் வெட்டி சாய்த்ததாக கூறப்படுகிறது.

மாயாண்டி ஜோசப் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததால் முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.