​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேங்கைவயல் வழக்கு தொடர்பாக காவலரிடம் 7 மணி நேரம் விசாரணை

Published : May 24, 2024 6:29 AM

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக காவலரிடம் 7 மணி நேரம் விசாரணை

May 24, 2024 6:29 AM

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்ட்டது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த காவலர் முரளி ராஜா என்பவரிடம்ம் 7 மணி நேரத்திற்கு மேல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் ஆதாரங்கள் திரட்டப்பட்டு விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது என்று விசாரணை அதிகாரியான டிஎஸ்பி கல்பனா தெரிவித்தார்.