​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எண்ணூர் கோரமண்டல் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: சீமான்

Published : May 23, 2024 7:19 PM

எண்ணூர் கோரமண்டல் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: சீமான்

May 23, 2024 7:19 PM

எண்ணூர் கோரமண்டல் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என சீமான் கூறியுள்ளார்.

அமோனியா வாயுக்கசிவால் மூடப்பட்ட கொரமண்டல் ஆலை தமிழக அரசிடம் தடையில்லா சான்று பெற்று மீண்டும் இயங்கலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், வடசென்னை மக்களை நள்ளிரவில் தத்தளிக்க விட்ட அபாயகர ஆலை வேண்டுமா என்பதனை மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.