​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மது போதையில் கேரள இளைஞர்களைத் தாக்கிய உள்ளூர் இளைஞர்கள் 6 பேர் கைது

Published : May 23, 2024 3:58 PM

மது போதையில் கேரள இளைஞர்களைத் தாக்கிய உள்ளூர் இளைஞர்கள் 6 பேர் கைது

May 23, 2024 3:58 PM

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மது போதையில் 10 பேர் கும்பல் தாக்கியதில் கேரளாவைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.

அங்குள்ள கல்குவாரியில் வேலை செய்து வந்த அவர், தனது நண்பர்களுடன் உணவு வாங்கச் சென்றபோது அவர்களை, மது போதையில் மடக்கிய உள்ளூர் இளைஞர்கள் சிலர், பணம் மற்றும் செல்போன் கேட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது