​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 5ஆவது நாளாகத் தடை

Published : May 23, 2024 3:15 PM

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 5ஆவது நாளாகத் தடை

May 23, 2024 3:15 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால்
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க ஐந்தாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக 58.79 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ள நிலையில் கோதையார் மற்றும் தாமிரபரணி ஆறுகளில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.