​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழையால் நிரம்பி வழிந்த குளங்கள்... 40 வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

Published : May 23, 2024 7:45 AM

மழையால் நிரம்பி வழிந்த குளங்கள்... 40 வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

May 23, 2024 7:45 AM

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பெய்த கனமழை காரணமாக தேங்கிய மழைநீர் பெரியார் நகர் பகுதியில் சுமார் 40 வீடுகளுக்குள் புகுந்தது.

பழனிகவுண்டன்புதூர், செட்டியாம்பதி பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியது.

மழைநீரோடு கழிவுநீரும் கலந்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருப்பதாக நோயாளிகள் தெரிவித்தனர்.