​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழையால் சிக்னல்கள் பழுதாகி புறநகர் ரயில் சேவை பாதிப்பு

Published : May 23, 2024 7:34 AM

மழையால் சிக்னல்கள் பழுதாகி புறநகர் ரயில் சேவை பாதிப்பு

May 23, 2024 7:34 AM

சென்னை ஆவடி அருகே மழை காரணமாக ரயில்வே சிக்னல்கள் பழுதானதால் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் அவதி அடைந்தனர்.

தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், சிக்னல்களை சீரமைக்கும் பணியில்  ஈடுபட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரம் கழித்து தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டன.