​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா

Published : May 23, 2024 7:13 AM

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா

May 23, 2024 7:13 AM

வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில், முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

வசந்த மண்டபத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி காட்சியளித்த ஜெயந்திநாதர், அங்குள்ள சிறிய தெப்பத்தில் மீன்களாக காட்சியளித்த முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளித்தார்.

பௌர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் இரவில் தங்கியிருந்து காலையில் சாமி தரிசனம் செய்தனர்.