​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூதாட்டியைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் தாய், மகன் உட்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு

Published : May 22, 2024 7:03 PM

மூதாட்டியைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் தாய், மகன் உட்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு

May 22, 2024 7:03 PM

கேரளாவின் விழுங்கம் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த வீட்டின்உரிமையாளர் சாந்தகுமாரி என்பவரை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தாய், மகன் உட்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் கைதான மூன்று பேரும், ஏற்கனவே ஒரு வீட்டில் வாடகைக்கு குடிபோய் அந்த வீட்டிலிருந்த 14 வயது சிறுமியை கொலை செய்துவிட்டு நகைகளைத் திருடியதும் தெரியவந்துள்ளது.