​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி என்று கூறி ஏமாற்றிய மதபோதகர் கைது

Published : May 22, 2024 6:46 PM

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி என்று கூறி ஏமாற்றிய மதபோதகர் கைது

May 22, 2024 6:46 PM

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு குடும்ப பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு சென்ற தம்மை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி என்று கூறி ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகரை போலீசார் கைது செய்தனர்.

எஸ்.பி. அலுவலக வரவேற்பறை காவலர், அடையாள அட்டையை கேட்டபோது தர மறுத்து சமாளித்தவரிடம், போலீஸ் நடத்திய விசாரணையில்  நீதிபதி என்று பொய் கூறிய அவர், சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மதபோதகர் பாஸ்கர் என்று தெரியவந்தது.