​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் ஏற்காட்டில் தொடங்கியது 47ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி

Published : May 22, 2024 5:30 PM

சேலம் ஏற்காட்டில் தொடங்கியது 47ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி

May 22, 2024 5:30 PM

ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் தொடங்கி வைத்தார்.

அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பூ செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 650 வகையான ரோஜா மலர்களும், பல்வேறு வகையான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காற்றாலை, கடல் வாழ் உயிரினங்களான ஆக்டோபஸ், கடல் குதிரை போன்ற உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன.