​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருநெல்வேலியில் ரவுடி தீபக் ராஜா வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் ஐவர் கைது

Published : May 22, 2024 1:50 PM

திருநெல்வேலியில் ரவுடி தீபக் ராஜா வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் ஐவர் கைது

May 22, 2024 1:50 PM

திருநெல்வேலி கேடிசி நகரில், கடந்த திங்களன்று, காதலி கண்முன் ரவுடி தீபக் ராஜா வெட்டி கொல்லப்பட்ட வழக்கில், 5 பேரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை கைது செய்த பிறகுதான் உடலை வாங்குவோம் என தீபக் ராஜாவின் உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில், உடற்கூராய்வு செய்யப்பட்ட அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது