​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கையில் தீப்பந்தங்கள் ஏந்தியவாறு நடைபெற்ற பல்லக்கு வீதியுலா...

Published : May 22, 2024 7:40 AM

கையில் தீப்பந்தங்கள் ஏந்தியவாறு நடைபெற்ற பல்லக்கு வீதியுலா...

May 22, 2024 7:40 AM

ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோயில் திருவிழாவில் நள்ளிரவு நேரத்தில் ஊரிலுள்ள அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு கையில் தீப்பந்தங்கள் ஏந்தியவாறு பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.

மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த திருவிழா நடைபெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.