​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.80 லட்சம் மோசடி..

Published : May 22, 2024 7:38 AM

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.80 லட்சம் மோசடி..

May 22, 2024 7:38 AM

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் போலியாக பயனாளர்கள் பெயரைச் சேர்ந்து 80 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பியிடம், சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்துள்ளார்.

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்ட போது தற்காலிக கணினி ஆபரேட்டராக பணியாற்றி வரும் ரேவதி என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும், தற்போது அவர் தலைமறைவாகி விட்டதாகவும் போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.