​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பூங்காவிற்குள் சிலர் இருப்பதை அறியாமல் பூட்டு போட்ட ஊழியர்...

Published : May 22, 2024 7:11 AM

பூங்காவிற்குள் சிலர் இருப்பதை அறியாமல் பூட்டு போட்ட ஊழியர்...

May 22, 2024 7:11 AM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் பூங்காவில் மின்சாரம் தடைபட்ட நேரத்தில் உள்ளே சிலர் இருப்பதை கவனிக்காமல் நகராட்சி ஊழியர் பூட்டிச் சென்றதால் 3 குழந்தைகளுடன் 2 பெண்கள் வெளியே வர இயலாமல் தவித்தனர்.

நகராட்சி ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்த நிலையில், பணியாளர் ஒருவர் பூங்காவின் பூட்டுக்குரிய சாவியை எடுத்து வந்து திறந்து உள்ளே இருந்தவர்களை விடுவித்தார்.