​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவர்களை காரில் கடத்தி ஏடிஎம்மில் ரூ.3,000 பறித்த இருவர் கைது...

Published : May 22, 2024 6:34 AM

மாணவர்களை காரில் கடத்தி ஏடிஎம்மில் ரூ.3,000 பறித்த இருவர் கைது...

May 22, 2024 6:34 AM

சென்னை பனையூர் பகுதியில் கடற்கரைக்கு சென்ற கல்லூரி மாணவர்கள் நான்கு பேரிடம் பணம் கேட்டு மிரட்டிய இரண்டு பேர், மாணவர்கள் இருவரை காரில் கடத்திச் சென்றனர்.

உத்தண்டியில் உள்ள ஏடிஎம்மில் வலுக்கட்டாயமாக 3,000 ரூபாய் பணம் எடுக்கச் செய்து பறித்துச் சென்றனர்.

மற்ற மாணவர்கள் அளித்த தகவலின்பேரில் வஜ்ரலிங்கம், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.