​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி தலைமறைவான நிதி நிறுவன அதிபருக்கு வலைவீச்சு

Published : May 22, 2024 6:23 AM

நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி தலைமறைவான நிதி நிறுவன அதிபருக்கு வலைவீச்சு

May 22, 2024 6:23 AM

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் பாலாஜி என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த நிதி நிறுவனத்தை அதன் உரிமையாளர் மூடி விட்டு தலைமறைவானதாகக் கூறி அதில் முதலீடு செய்தவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

இதுவரையில் வரப்பெற்ற புகார்களை கணக்கிட்டதில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.