​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

Published : May 21, 2024 10:12 AM

மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

May 21, 2024 10:12 AM

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எழில் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சசிகுமாரின் மனைவி சத்யா, கடுமையான தலைவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை உறவினர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கினர்.