​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒடிஸாவில் இருந்து தேனிக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய இருவர் கைது

Published : May 21, 2024 8:30 AM

ஒடிஸாவில் இருந்து தேனிக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய இருவர் கைது

May 21, 2024 8:30 AM

ஒடிஸா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே போலீஸார் நடத்திய சோதனையில், அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த அபிஷேக், முகமது காலித் இருவரிடமும் இருந்த பைகளைச் சோதனை செய்தபோது அதில் 23 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

ஒடிஸாவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்ததாக அவர்கள் கூறியதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.