​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முட்டிக்காளான்பதி குட்டை தடுப்பணை மழையால் நிரம்பியது

Published : May 21, 2024 6:57 AM

முட்டிக்காளான்பதி குட்டை தடுப்பணை மழையால் நிரம்பியது

May 21, 2024 6:57 AM

திருப்பூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், முட்டிக்காளான்பதி குட்டை, பட்டம்பாளையம் தடுப்பணை ஆகியவை நிரம்பி, குடியிருப்புப் பகுதியிலும், விவசாய நிலங்களிலும் வெள்ளம் புகுந்தது.

நீர்வழித்தட கரைகளில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகினர்.