​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை கே.டி.சி நகர் உணவகம் முன்பு ரௌடியை வெட்டிக் கொன்ற கும்பல்

Published : May 20, 2024 7:00 PM

நெல்லை கே.டி.சி நகர் உணவகம் முன்பு ரௌடியை வெட்டிக் கொன்ற கும்பல்

May 20, 2024 7:00 PM

நெல்லை கே.டி.சி நகரில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்று விட்டு தப்பிச் சென்றது.

தாம் திருமணம் செய்து கொள்வதாக இருந்த சட்டக்கல்லூரி மாணவிக்கும், அவரது நண்பர்களுக்கும் ட்ரீட் தந்து விட்டு, வெளியே வந்த வாகைக் குளம் தீபக் ராஜாவை மறைந்திருந்த கும்பல் ஒன்று திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்பகுதி சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.