​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள மாநிலத்தில் தொடர் மழையால் ஆங்காங்கே பெருக்கெடுத்த வெள்ளம்...

Published : May 20, 2024 12:59 PM

கேரள மாநிலத்தில் தொடர் மழையால் ஆங்காங்கே பெருக்கெடுத்த வெள்ளம்...

May 20, 2024 12:59 PM

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் தொடர் மழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மார்த்தோமா தேவாலய கல்லறையில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகள் பெயர்ந்து வெளியே வந்தன.

தேவாலய வளாகத்தின் மதில் சுவரும் சாய்ந்த நிலையில், வெளியே வந்த சவப்பெட்டிகளை மீண்டும் புதைக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.