​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

Published : May 20, 2024 9:51 AM

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

May 20, 2024 9:51 AM

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த காணக்கிளியநல்லூரில் கல்லூரி மாணவர் ஒருவர் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி பலியானார்.

சேலம் மாவட்டதைச் சேர்ந்த ரக் ஷித் என்ற அந்த மாணவர், திருச்சி இருங்களூரிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

விடுமுறை என்பதால் நண்பர்களுடன்குளிக்கச் சென்றவர், நீச்சல் தெரியாமல் கிணற்றில் விளிம்பில் அமர்ந்திருந்த நிலையில், கால் இடறி உள்ளே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

சுமார் 5 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர்.