​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளையராஜா பேராசையால் பணம் கேட்பதாக சிலர் நினைக்கின்றனர் - சீமான்

Published : May 20, 2024 6:36 AM



இளையராஜா பேராசையால் பணம் கேட்பதாக சிலர் நினைக்கின்றனர் - சீமான்

May 20, 2024 6:36 AM

டாஸ்மாக் தவிர, வேறு வகைகளில் வருவாய் ஈட்டும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை கூறினார். திரைப் பாடல்களுக்கான ராயல்டி விவகாரத்தை தவறாகப் புரிந்துகொண்டவர்கள், இளையராஜா பேராசையால் பணம் கேட்பதாக நினைப்பதாக, சீமான் தெரிவித்தார்.