​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா, குட்கா, மது விற்ற 189 பேர் 24 மணி நேரத்தில் கைது

Published : May 19, 2024 6:03 PM

கஞ்சா, குட்கா, மது விற்ற 189 பேர் 24 மணி நேரத்தில் கைது

May 19, 2024 6:03 PM

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்ட விரோத மது, குட்கா விற்பனை தொடர்பாக 24 மணி நேரத்தில் 189 பேரை கைது செய்திருப்பதாக மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மது போதையில் இயக்கப்பட்ட 88 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த எஸ்.பி., சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.