​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி

Published : May 19, 2024 5:59 PM

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி

May 19, 2024 5:59 PM

சிவகங்கை மாவட்டம் மானாமாதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் முதல்முறையாக  நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் களமிறக்கப்பட்டு, 450 மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர்.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் எதிர்கொண்டு தழுவினர்.

சில காளைகள் மாடுபிடி வீரர்களை மிரள வைத்தன. 

பிரபல மாடுபிடி வீரர் பூவந்தி அபி சித்தர் உட்பட  10பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.