​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி கடலில் குளித்தவர்களை அப்புறப்படுத்திய போலீசார்

Published : May 19, 2024 5:06 PM

புதுச்சேரி கடலில் குளித்தவர்களை அப்புறப்படுத்திய போலீசார்

May 19, 2024 5:06 PM

புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் எச்சரிக்கையை மீறி குளித்தவர்களை போலீசார் எச்சரித்து அப்புறப்படுத்தினர்.

பல்வேறு இடஙகளில் கடலில் இறஙகக்கூடாது என்ற பதாகைகள் வைத்திருந்தும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் ஆர்வ மிகுதியில் குழந்தைகளுடன் குளித்தவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.