​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனமழையால் உத்திரகாவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Published : May 19, 2024 4:59 PM

கனமழையால் உத்திரகாவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

May 19, 2024 4:59 PM

வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலை, ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு  ஆகிய மலைப்பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் உத்திரகாவேரி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது.

ஆற்றில்  மணல் எடுக்கப்பட்டதன் காரணமாக   ஆங்காங்கே  மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் ஆற்றுப்பகுதிக்கு  பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது