​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா விற்ற வழக்கில் 16 பேரை கைது செய்து காவல் துறை விசாரணை

Published : May 19, 2024 3:47 PM

கஞ்சா விற்ற வழக்கில் 16 பேரை கைது செய்து காவல் துறை விசாரணை

May 19, 2024 3:47 PM

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 16 பேரை போலீசார் கைது செய்தனர். 

மன்னார்குடி மும்மூர்த்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த பார்த்திபன் என்கிற தீபன் மற்றும் இவரது நண்பர்கள் குணா என்கிற சற்குணம்,  சபரி கண்ணன் ஆகியோர் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து  ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிப்பட்டவர்களில் பார்த்திபன் என்கிற தீபன் அதிமுக எம்எல்ஏ காமராஜின் முன்னாள் உதவியாளர் ஆவார்.