​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி கூலித் தொழிலாளி பலி

Published : May 19, 2024 9:50 AM

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி கூலித் தொழிலாளி பலி

May 19, 2024 9:50 AM

தேனி மாவட்டம் குள்ளப்பக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர், கடந்த 15ஆம் தேதி கூலி வேலைக்குச் சென்றபோது, பரிமளா என்பவரின் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணகுமாரின் உடலை வாங்க மறுத்தும் பரிமளாவை கைது செய்ய வலியுறுத்தியும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறை முன்பு அமர்ந்து உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.