தென்னிந்தியர்களை கருப்பர் இனத்தவர்கள் எனக் கூறிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி சாம் பிட்ரோடாவை கண்டித்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மாநில பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்
நுங்கம்பாக்கத்தில் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டன