​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீர்காழி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தீர்ப்பு

Published : May 14, 2024 7:33 AM

சீர்காழி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தீர்ப்பு

May 14, 2024 7:33 AM

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தொடர்பான வழக்கில், மதுபாலன் என்ற இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகப்பட்டினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2017ஆம் ஆண்டு நடந்த குற்றத்தில் வேவ்வேறு பிரிவுகளில் 20 ஆண்டும் 7 ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.