திண்டிவனம் அருகே நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனின் மனைவி ரேவதி, வீட்டுக்கு அருகே முருங்கைக்காய் பறிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த 50 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்தார்.
தீயணைப்புத் துறையினர் நீண்டநேரம் போராடி கயிறு கட்டி அவரை மீட்டனர்.